ezgif 5 97b076fc46
இலங்கைஉலகம்செய்திகள்

உதவிகள் வழங்க தயார்! – ஜனாதிபதி உறுதி

Share

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 300 இராணுவ வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அழைப்பு கிடைத்ததும் அவர்களை அனுப்பவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொண்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்ததின் போது, துருக்கி உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகவும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

#world #SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...