உலகம்செய்திகள்

உலகின் வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழப்பு!

Share
panda 1608643069
Share

கூண்டில் வளர்க்கப்படும் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஹொங்கொங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஆன் ஆன் என்று அழைக்கப்படும் 35 வயதான அந்தப் பாண்டாவுக்கு கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதன் வயதானது மனித வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் 105 வயதுக்கு நிகராகும்.

கடந்த சில வாரங்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஓசியன் பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது. ஆன் ஆன் அதன் ஜோடியான ஜியா ஜியாவுடன் சீன மத்திய அரசால் 1999 இல் ஹொங்கொங்கிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அதன் ஜோடியான ஜியா ஜியா 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் இறந்தது. இது மனிதப் பராமரிப்பில் அதிக காலம் உயிர் வாழ்ந்த பெண் பண்டா கரடியாக பதிவாகியுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...