google
உலகம்செய்திகள்

Google மீது நடவடிக்கை எடுக்கத் தடை – பிரிட்டன் உச்ச நீதிமன்றம் அதிரடி

Share

Google மேல்  நடவடிக்கை எடுக்க பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 4.4 மில்லியன் மக்களின் சார்பாக கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் மனு மீது “ஒருமனதாக நிராகரிப்பதாக” உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கை எடுக்கும் மனுவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலா மேம்பாடு: 2026-2028 வரை ரூ. 2,667 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கையின் சுற்றுலாத் துறையை நீண்டகால மற்றும் நிலைபேறான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2026 முதல்...

23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

21 8
செய்திகள்அரசியல்இலங்கை

யூ.எல். 1213 விமானச் சேவை குறித்த குற்றச்சாட்டை மறுத்தது அரசாங்கம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விளக்கம்

கடந்த மார்ச் 9-ஆம் திகதி ரோமிற்குச் சென்ற யூ.எல். 1213 (UL 1213) விமானம், அமைச்சர்...