pracnet
உலகம்செய்திகள்

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

Share

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

அரச பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக உயர்நீதிமன்றம் அரசாணை பிறப்பிப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று விடுப்பு வழங்கப்படுகிறது.

அவர்களுக்கான மகப்பேற்று விடுமுறை 9 மாதங்களில் இருந்து தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதாவது 270 நாள்களாக உயர்த்தப்பட்டது.

மேலும் தற்போது இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக்கொள்ளவும், விடுப்பு காலத்துக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் 12 மாதங்களாக உயர்த்தப்படுகிறது எனவும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365 நாள்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...