செய்திகள்உலகம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல்!

Share
yellow
Share

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மீட்கப்பட்ட மஞ்சள் சுமார் ஒன்றரைக் கோடி இந்திய ரூபா மதிப்புள்ளதாகும்.

இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டள்ளது.

மஞ்சளை கைப்பற்றிய பொலிஸார், தப்பியோடிய சந்தேகநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...