gotta
செய்திகள்இலங்கை

‘பனாமா’ ஆவணத்தையும் கையிலெடுப்பாரா கோத்தா?

Share

” பன்டோரா ஆவணம் தொடர்பில் மட்டுமல்லாமல் 2016 இல் அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு உடன் ஆணையிடுங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

பனாமா ஆவணத்தில் 65 இலங்கையர்களின் பெயர்கள் இருந்தன. எனவே, அது தொடர்பிலும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனையை உடன் வழங்கவும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பன்டோரா ஆவணம் தொடர்பில் லஞ்ச, உழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...