Elephant
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆலயத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்!!!

Share

மட்டக்களப்பில் ஆலயங்களை காட்டு யானைகள் சேதப்படுத்துகிறது.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களிற்குள் இன்று புகுந்த காட்டு யானைகள் ஆலயங்களிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

காட்டு யானைகளால் ஆலயக் கட்டடங்கள் பகுதியளவில் சேதமாகியுள்ளது. அத்துடன் ஆலய வளாகத்திற்குள் இருந்த பயன்தரும் மரங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

மேலும் பூசைப் பொருட்களுக்கு சேதத்தை விளைவித்துள்ளது.

சமீப நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...