இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிநவீன வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவிக்கையில், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த வாகனம் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
1 Comment