fw
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இறக்கக்கண்டியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

Share

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி  கிராமத்தில் இன்று காலை இரு பாடாசலை மாணவர்கள்  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள்  இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முகமது அர்ஹம்(15) , முஹமட் சஹி(14) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து வந்த உறவினர்களுடன் இறக்கக்கண்டி கடற்கரைக்கு நீராடச்சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...