gunshot
செய்திகள்உலகம்

மெக்சிகோவில் போதைக்கும்பல்களிடையே துப்பாக்கிச்சூடு- இருவர் பலி

Share

மெக்சிகோவில் போதைக்கும்பல்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.

உலகில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையின் பிரதான இடமாக விளங்கும் மெக்சிக்கோவில், நாளாந்தம் போதைக்கும்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் வியாபாரப் போட்டி காரணமாக போதைக்கும்பல்களிடையே நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...