pakistan
செய்திகள்உலகம்

ஆப்கானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போக்குவரத்தா?

Share

பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அதன்பின் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் அங்கீகாரம் வழங்கியது.

இந்த நிலையில் ஆப்கானின் இடைக்கால வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட சில அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றிருந்தனர்.

இருநாடுகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆப்கான் கோரிக்கையை வரவேற்றுள்ள பாகிஸ்தான், அடுத்தவருடத்திலிருந்து பேருந்து சேவை தொடங்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து சம்பந்தமாக ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...