Tirupati
செய்திகள்இந்தியா

திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம்!

Share

இந்தியா திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

பிரமோற்சவத்தின் நான்காம் நாள் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது வேத, பண்டிதர்கள் பிரபந்தம் பாடி ஏழுமலையானுக்குக் கற்பூர ஆராத்தி எடுத்தனர்.

முன்னதாக, கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில், ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், பக்தர்கள் பலரும் பங்கேற்று திருப்பதி ஏழுமலையானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...