sajith protest
செய்திகள்அரசியல்இலங்கை

இது ஆரம்பம் மட்டும் தான்: ஐ.ம.ச

Share

இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம்.

உயிர் தியாகம் செய்வதற்கும் தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்பு கூட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து, நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும்.

நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

இப்போராட்டத்தால் கொழும்பிலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6960c64c2110e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக 2,500 புதிய வீடுகள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி அறிவிப்பு!

இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து, தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக 2,500 நிரந்தர வீடுகளை...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் 10 வாள்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது: பாதாள உலகக் கும்பல் தலைவனின் ஆதரவாளர் சிக்கினார்!

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் மற்றும் பாரிய அளவிலான வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

anura kumara dissanayake 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 50 இலட்சம் ரூபாய; புயலால் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வாழ்வு – ஜனாதிபதி அநுரகுமார!

‘டித்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது முந்தைய வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்...

Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: கம்பஹா நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிமன்றத்தினால் இன்று (09)...