Sritharan 1
செய்திகள்அரசியல்இலங்கை

பொது அறிவு இல்லாவிட்டாலும் பொதுவான அறிவாவது இருக்க வேண்டும்! – சிறீதரன் எம்.பி பதிலடி

Share

“பொது அறிவு தான் இல்லாவிட்டாலும், பொதுவான அறிவாவது இருக்க வேண்டும் ” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச்சு தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

மேலும், கௌரவ சாணக்கியனின் பெயரை பிழையான முறையில் சித்தரித்து பேச முற்படும் குறித்த தகுதியற்ற கீழ்த்தரமான பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்றத்தின் கௌரவமும் மரியாதையும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

சபையில் இல்லாத ஒரு கௌரவ உறுப்பினரின் பெயரை சுட்டிக்காட்டி போலிக்குற்றச்சாட்டை முன்வைப்பதும் ஒரு அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் செயல் இல்லை என்பதையும், இவர்களின் தரத்தையும் தகுதியையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சாணக்கியனை ‘முகமது சாணக்கியன்’ என தெரிவித்ததுடன் அவர் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதில் வழங்க முற்படும் போடும் சுமந்திரன் மற்றும் சிறீதரன் தொடர்பில் மிக அநாகரிகமான முறையில் திலீபன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...