vacc
செய்திகள்இலங்கை

மூன்றாவது தடுப்பூசி அவசியம் – மருத்துவ சங்கம் கோரிக்கை

Share

நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்

இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களுக்கு மூன்றாவது தடவையாக பைஸர், அஸ்ராஜெனகா அல்லது மொடர்னா தடுப்பூசி அவசியம் வழங்கப்பட வேண்டும்

பைஸர் தடுப்பூசியை 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்துவது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் முறையற்ற செயற்பாடாகும்.

தடுப்பூசி செலுத்த தீர்மானிப்பவர்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் குழு ;மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் அனுமதியுடன் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்,

60 வயதுக்கு மேற்படடவர்களிடையே அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு தடுப்பூசி தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றாமையே காரணம் – என்று தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...