Sajith Premadasa.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

சிம்பாபே நிலைமையே இலங்கைக்கும்! – எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

Share

பணவீக்கம் அதிகரித்துச்சென்றால் சிம்பாபே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வெளிநாடுகளிடம் அடிபணியமாட்டோம் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். ஆனால் இன்று கடன் கேட்டு உலக நாடுகளிடம் மண்டியிடுகின்றனர். நாளாந்த சுற்றுலா வாசிகள்போலவே இந்த அரசு செயற்படுகின்றது. நீண்ட நாள் திட்டம் இல்லை.

பணம் அச்சிடப்படுகின்றது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கப்படும். சிப்பாப்பே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும். எனவே, முடியாவிட்டால் இந்த அரசு பதவி விலக வேண்டும். முடியுமானவர்களிடம் ஆட்சி கையளிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...