Sajith Premadasa.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

சிம்பாபே நிலைமையே இலங்கைக்கும்! – எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

Share

பணவீக்கம் அதிகரித்துச்சென்றால் சிம்பாபே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வெளிநாடுகளிடம் அடிபணியமாட்டோம் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். ஆனால் இன்று கடன் கேட்டு உலக நாடுகளிடம் மண்டியிடுகின்றனர். நாளாந்த சுற்றுலா வாசிகள்போலவே இந்த அரசு செயற்படுகின்றது. நீண்ட நாள் திட்டம் இல்லை.

பணம் அச்சிடப்படுகின்றது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கப்படும். சிப்பாப்பே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும். எனவே, முடியாவிட்டால் இந்த அரசு பதவி விலக வேண்டும். முடியுமானவர்களிடம் ஆட்சி கையளிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...