unnamed 1
செய்திகள்உலகம்

தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆரம்பிக்கிறது பிரச்சனை

Share

தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.

ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

எனினும் பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் தமது விமானங்களைப் பாகிஸ்தான் காபூலில் இருந்து இயக்கி வந்தது.

குறித்த ஒரு விமான நிலையமே சர்வதேச விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...

6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர்...