ch
செய்திகள்உலகம்

மூடநம்பிக்கையின் உச்சம் – மழை வேண்டி நிர்வாண பூசை!

Share

உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த நிலையில் இன்றைக்கும் சில இடங்களில் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடவுள்களை மகிழ்விக்க வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது, நாய்க்கு திருமணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மழைவேண்டி மழைக்கடவுளுக்கு பூசை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பூசையில் இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பூசை செய்யபட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பனியா எனும் கிராமத்திலுள்ள மக்கள் 6 சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பூஜை நடத்தியுள்ளனர், இந்தத் தகவலை அறிந்த பொலிஸார் அங்கு வந்த நிலையில் மழைக்காக சடங்கு செய்கிறோம் என விளக்கம் அளித்துள்ளனர்.

“இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுடைய நம்பிக்கை அவ்வாறு காணப்படுகிறது. விழிப்புணர்வு பெறாத வரை ஒன்றுமே செய்ய முடியாது’’ என்று அங்கு வந்த பொலிஸார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள இந்த சம்பவம் தற்போது விவாதத்துக்கு விவாதத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

chil

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...