20210903 133218
செய்திகள்இலங்கை

நடுவீதியில் சவர்க்காரம் தேய்த்து குளித்த நபர்

Share

நடுவீதியில் சவர்க்காரம் தேய்த்து குளித்த நபர்

கொழும்பு 7 இல் , நகர மண்டபத்துக்கு முன்பாக காணப்படும் வளை வீதியில்  அமைக்கப்பட்டுள்ள அலங்கார தண்ணீர் விசிறும் தொட்டியில் நபர் ஒருவர் குளிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அருகிலே வாகனங்கள் செல்கிறது. அவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் நபர் ஒருவர் நன்றாக சவர்க்காரம் தேய்த்து அலங்கார நீர் விசிறும் தொட்டியில் குளிக்கும் காட்சி குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...