புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா
செய்திகள்விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா

Share

புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா

உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் அஞ்சலோட்டத்திலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்று வருகின்றன.
இங்கு இடம்பெற்ற 100 மீட்டர் அஞ்சலோட்டத்தை 38.51 செக்கன்ட்களில் கடந்த தென்னாபிரிக்க குழாம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...