21 613ecdbe25cca
செய்திகள்உலகம்

சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் !

Share

சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் !

இந்தியாவில் 6 வயதுக் குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலர் ஒருவருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ள டிஎஸ்பி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அநாகரீகமாக நடந்துகொண்ட அக் குழந்தையின் தாயாகிய பெண் காவலரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த பெண் காவலரின் 6 வயது மகளும் பக்கத்தில் இருந்துள்ளார் .இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது .

இந்நிலையில் காணொளியில் இருக்கும் அவ் அதிகாரியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படட நிலையில் அவ் வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி என்பதும், அவருடன் இருந்த பெண் காவல் துறையில் பணியாற்றுகின்ற ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் காவலரின் கணவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தபோதும் அப்புகாரை பொலிஸார் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநில டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த டிஎஸ்பி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, குழந்தை இருப்பதன் காரணமாக அவருடன் உல்லாசம் அனுபவித்த குறித்த பெண் காவலரை கைதுசெய்யாது பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அத்தோடு புகாரை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளரையும் பணி இடைநீக்கம் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைக்கு முன்னாள் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...