நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த எல்.பி எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எரிவாயுவில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் எதைல் மெர்கப்டன் போதியளவு இல்லை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவை இன்று மதியத்திற்கிடையில் தொழில்நுட்ப குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SrilankaNews