black fungus 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரும்பூஞ்சை நோயால் நாட்டில் முதல் மரணம்!!

Share

நாட்டில் கரும்பூஞ்சை நோயால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

காலி – கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்த முதல் மரணம் பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஒரு வாரத்துக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே அவருக்கு கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளில் கரும்பூஞ்சை நோயும் பிரதானமான ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...

25 68396ef812f0d
இலங்கைசெய்திகள்

மகிந்தவை சீண்ட வேண்டாம்.. அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று இரண்டு சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள்...

25 6838aa5173a01 1
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி..! எச்சரிக்கும் சரத் பொன்சேகா

ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் இராணுவத்...