Volodymyr Zhelensky
செய்திகள்உலகம்

எதிரியின் முதல் இலக்கு நானே! – உக்ரைன் ஜனாதிபதி

Share

ரஷ்யாவின் முதல் இலக்கு நானாகவே இருப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

எதிரி என்னை தனது முதல் இலக்காகவும், இரண்டாவது இலக்காக எனது குடும்பத்தாரையும் நிர்ணயித்துள்ளான் எனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளான் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தலைநகரில் காணப்படும் அரச கட்டடத்திலேயே தங்கியுள்ளேன் எனவும், தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் எதிரியின் சதிகார கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...