d
செய்திகள்இலங்கை

கொரோனாவை கட்டுப்படுத்துவது சுலபம்!! – அறுவை சிகிச்சை நிபுணர்!

Share

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது சுலபம் என அறுவை சிகிச்சை நிபுணர் கோசல சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் முகக்கவசம் அணிதல் உட்பட உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றின் டெங்குவை விட கொரோனவை கட்டுப்படுவது சுலபம்.

கொரோனவைத் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சுலபம், முகக்கவசம் அணிவது உட்பட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கடினம் என மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் முகக்கவசத்தின் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர்,

மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதுதான், முகக்கவசங்களை சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதை விட கொரோனாத் தொற்றை இலகுவில் கட்டுப்படுத்தி விடலாம் என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...