d
செய்திகள்இலங்கை

கொரோனாவை கட்டுப்படுத்துவது சுலபம்!! – அறுவை சிகிச்சை நிபுணர்!

Share

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது சுலபம் என அறுவை சிகிச்சை நிபுணர் கோசல சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் முகக்கவசம் அணிதல் உட்பட உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றின் டெங்குவை விட கொரோனவை கட்டுப்படுவது சுலபம்.

கொரோனவைத் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சுலபம், முகக்கவசம் அணிவது உட்பட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கடினம் என மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் முகக்கவசத்தின் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர்,

மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதுதான், முகக்கவசங்களை சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதை விட கொரோனாத் தொற்றை இலகுவில் கட்டுப்படுத்தி விடலாம் என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...