peris
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது! – அச்சுறுத்தல்களுக்கு பணியமாட்டோம் என்கிறார் பீரிஸ்

Share

“பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அது தொடர்பில் நாம் பல விடயங்களை செய்துவருகின்றோம்.

எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது, அதை முழுமையாக இரத்து செய்யமாட்டோம். திருத்தி அமைக்கப்படும்.

அதற்கான யோசனைகள் சபையில் முன்வைக்கப்படும். அச்சுறுத்தல்களுக்கு பணிந்து நாம் தீர்மானம் எடுப்பதில்லை.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். அதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணி வருகின்றோம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....