Charles Nirmalathan 1
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு சர்வதேசத்தை ஏமாற்றவே! – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

Share

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவானது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான நகர்வாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும், புதிய முன்மொழிவும் ஒத்ததாகவே காணப்படுகின்றன எனவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ளது. அதேபோல ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்விரண்டு விவகாரங்களையும் கையாள்வதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. மாறாக இது விடயத்தில் அரசிடம் உண்மையான நல்லெண்ணம் இல்லை.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...