COVID cases
செய்திகள்இந்தியா

சடுதியாக உயர்ந்த கொரோனா!

Share

இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் குணமடைந்துள்ளார்கள்.

அத்தோடு 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் சடுதியாக ஒரேநாளில் 236 பேர் சாவடைந்துள்ளனர்.

இதனையடுத்து சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக்தண்டியுள்ளதாக இந்தியாவின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மீண்டும் நாட்டிடை முடக்க வேண்டய நிலை ஏற்படலாமென வைத்திய நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

அத்தோடு மக்களை மிகவும் பாதுகாப்பாகவும் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும்படியும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...