stoves
செய்திகள்இலங்கை

களிமண் அடுப்புகளுக்கு திடீர் கிராக்கி!

Share

நாட்டில் பரவலாக களிமண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு ஆகிய காரணங்களால் இந்த திடீர் கேள்வி அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக களிமண் அடுப்புகளுக்கான பாவனை மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் மட்பாண்ட அடுத்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது மட்பாண்ட அடுப்புகளுக்கான திடீர் கேள்வி அதிகரிப்பால், மட்பாண்ட உற்பத்தி தொழில்துறை திடீர் ஏற்றத்தை கண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் களிமண் அடுப்புக்களை கொள்வனவு செய்வதில் தீவிரம்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...