stoves
செய்திகள்இலங்கை

களிமண் அடுப்புகளுக்கு திடீர் கிராக்கி!

Share

நாட்டில் பரவலாக களிமண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு ஆகிய காரணங்களால் இந்த திடீர் கேள்வி அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக களிமண் அடுப்புகளுக்கான பாவனை மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் மட்பாண்ட அடுத்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது மட்பாண்ட அடுப்புகளுக்கான திடீர் கேள்வி அதிகரிப்பால், மட்பாண்ட உற்பத்தி தொழில்துறை திடீர் ஏற்றத்தை கண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் களிமண் அடுப்புக்களை கொள்வனவு செய்வதில் தீவிரம்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...