ezgif 4 01270a76a1
இந்தியாசெய்திகள்

ஆற்றில் மூழ்கிய சிவன் கோவில் – பூஜை செய்யும் நேரம் மட்டும் வரும் வெள்ளம்

Share

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், கொத்தப்பள்ளி அருகே கிருஷ்ணா ஆற்றின் நடுவில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சிவன் கோவில் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. இதையடுத்து கோவில் பூசாரி ராகவா சர்மா படகில் சென்று சாமிக்கு பூஜைகள் செய்கிறார்.

சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடுவதாகவும் பூஜைகள் செய்து முடித்து வெளியே வந்த பிறகு கருவறையை தண்ணீர் சூழ்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...