uthaya 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்னும் தேடப்படும் காணி? – உதயகுமார் கேள்வி

Share

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும் காணி தேடப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்‚ நாட்டின் எதிர்காலம் அபாயநிலையை நோக்கி நகர்வதாகவும்‚ எவ்விதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டத்தினை  அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களால் மிகக் குறுகிய காலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கம் என சுட்டிகாட்டிய அவர்‚ அரச ஊழியர்கள் சுமையென சித்தரிக்கபபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என் தெரிவித்தார்.

தொடர்ந்து‚ பெருந்தோட்ட மக்கள் வரவு செலுவு திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...