Bahrain
செய்திகள்உலகம்

பஹ்ரைனின் சிவப்பில் இருந்து மறைந்த இலங்கை!

Share

பஹ்ரைனின் சிவப்பு பட்டியலிருந்து இலங்கை மறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை இல்லாமலாக்கியுள்ளது.

உலகின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் தன்னுடைய சிவப்பு பட்டியலில் சேர்த்திருந்தது .

இந் நிலையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று குறைந்த்துள்ள காரணத்தால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் பஹ்ரைனின் தொழில் விசாவை பெற்று கொள்ள தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...