விளையாட்டுசெய்திகள்

தீக்சனவால் சென்னைக்கு கிளம்பும் எதிர்ப்பு!!

Share
Boycott ChennaiSuperKings is trending Reason Maheesh Theekshana
Share

ஐபிஎல் 2022 ஏலத்தில் சென்னை அணி மகீஸ் தீக்சனவை ஏலத்தில் எடுத்ததை அடுத்து சென்னை அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெறாதது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தற்போது இலங்கை வீரர் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், சென்னை குழுவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ் அமைப்புகள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

மேலும், சென்னை குழுவின் செயல் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

சென்னை அணியில் இருந்து மஹீத் தீட்சினாவை நீக்காவிட்டால் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதேபோல் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...