Boycott ChennaiSuperKings is trending Reason Maheesh Theekshana
விளையாட்டுசெய்திகள்

தீக்சனவால் சென்னைக்கு கிளம்பும் எதிர்ப்பு!!

Share

ஐபிஎல் 2022 ஏலத்தில் சென்னை அணி மகீஸ் தீக்சனவை ஏலத்தில் எடுத்ததை அடுத்து சென்னை அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெறாதது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தற்போது இலங்கை வீரர் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், சென்னை குழுவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ் அமைப்புகள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

மேலும், சென்னை குழுவின் செயல் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

சென்னை அணியில் இருந்து மஹீத் தீட்சினாவை நீக்காவிட்டால் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதேபோல் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...