Untitled 1 51 scaled
செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கார்த்திக் பாண்டியா..!

Share

கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட உலக கிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைவராக கார்த்திக் பாண்டியாவை நியமிக்கவேண்டுமென ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 50 பந்து பரிமாற்றங்களை உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு பின்னரே புதிய அணித்தலைவரை நியமிக்கவேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபில் போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமை தாங்கிய குஜராத் கிங்ஸ் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...