vaninthu hasaranga
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

Share

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று  சிறப்பு விமானத்தில் டுபாய் பயணமாக உள்ளனர்.

இலங்கை-தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்களையும்,  ஊடு கரீபியன் பிரிமியர் லீக் வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்ல எட்டு ஐ.பி.எல்.  உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் பயணமாகவுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14 வது சீசன் ஐீடு போட்டிகள், எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...