விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

vaninthu hasaranga
Share

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று  சிறப்பு விமானத்தில் டுபாய் பயணமாக உள்ளனர்.

இலங்கை-தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்களையும்,  ஊடு கரீபியன் பிரிமியர் லீக் வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்ல எட்டு ஐ.பி.எல்.  உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் பயணமாகவுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14 வது சீசன் ஐீடு போட்டிகள், எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....