rtjy 197 scaled
செய்திகள்விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் நேர கட்டுப்பாடு

Share

சர்வதேச போட்டிகளில் நேர கட்டுப்பாடு

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதற்கேற்ப போட்டியின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதன்படி இரண்டு ஓவர்களுக்கிடையேயான நேரம் அதற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் கூற்றுப்படி, இந்த முறை 2023 டிசம்பர் மற்றும் 2024 ஏப்ரலுக்கு இடையில் இந்த நடைமுறைதொடர்பில் பரிசோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐசிசி விதியின்படி, முந்தைய ஓவரை முடித்த ஒரு நிமிடத்திற்குள் கலத்தடுப்பு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...