22 62e9043ccaaac 1
இலங்கைசெய்திகள்விளையாட்டு

மேலும் சில இலங்கை வீரர்கள் தலைமறைவு!

Share

இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, கடற்கரை கைப்பந்து மற்றும் மல்யுத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட பத்து இலங்கை தடகள வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பர்மிங்காம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அணியில் 161 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தால் நிலையான 180 நாள் விசாக்கள் வழங்கப்பட்டன.

தற்போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் பாதுகாப்புக்காக அந்தந்த விளையாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...