இலங்கைசெய்திகள்விளையாட்டு

2022 ஆம் ஆண்டின் முதலாவது கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.

IMG 20220418 WA0014
Share

மட்டக்களப்பு – சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது.

கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இதில் விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் இரு அணிகளும் எந்தவித கோள்களையும் உட்புகுத்தாத நிலையில் தண்ட உதைமூலம் போட்டியில் வெற்றி தேல்வி தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தண்ட உதையில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சிறந்த வீரனாக விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழக வீரன் அருணகிரிநாதன் யுதர்சன் (யனு) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220418 WA0012 IMG 20220418 WA0011 IMG 20220418 WA0010 IMG 20220418 WA0013 IMG 20220418 WA0015

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....