இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி
Share

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 50 ஓவர்களை கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஸ்ரீலங்கா அணி தகுதி பெற்றுள்ளது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஸிம்பாப்வே அணியை 09 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் ஸ்ரீலங்கா அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.

புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா அணி பத்தும் நிஷ்ஷங்க பெற்ற சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவுசெய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....