ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி
இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி

Share

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 50 ஓவர்களை கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஸ்ரீலங்கா அணி தகுதி பெற்றுள்ளது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஸிம்பாப்வே அணியை 09 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் ஸ்ரீலங்கா அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.

புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா அணி பத்தும் நிஷ்ஷங்க பெற்ற சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவுசெய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...