MOHAMMED SHAMI
விளையாட்டுசெய்திகள்

இந்திய அணி தலைமை தொடர்பில் ஷமியின் சர்ச்சைக்குரிய கருத்து!!

Share

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறுகையில்,

அணிக்கு நிச்சயமாக ஒரு தலைவர் தேவை. எங்கள் முதல் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது சிறப்பு.

என்னைப்பொறுத்தவரைக்கும், நான் எப்படி விளையாடுகிறேன் மற்றும் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் மட்டுமே எனது முழுக் கவனத்தையும் செலுத்துவேன்.

கேப்டன் பதவியை யார் எடுப்பது என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. செயற்திறனில் அதிக கவனம் செலுத்துவதும், பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் தனி நபர் பொறுப்பாகும்.

அது நாம் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியுள்ளார்.

#Sports

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...