socialmediatools
செய்திகள்இலங்கை

சமூக வலைத்தளங்களுக்கு தடை? – விரைவில் புதிய கட்டுப்பாடுகள்

Share

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களால் இன்று ஏற்பட்டுள்ள கலாசார, தேசிய மற்றும் சமூகப் பேரழிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று டிக் டொக் என்ற சமூக வலைதளம் இயங்கி வருவதாகவும், சமூக ஊடகங்களில் இவற்றால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் என்றும், இதனை ஒழுங்குபடுத்துவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1762390683 Sri Lanka Pallekele Kandy fire 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி பல்லேகலை தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!

கண்டி – பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இன்று (நவம்பர் 06)...

24 6705d4ceb2b32
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் ஆயுதங்களை தேடி அகழ்வு முயற்சி: 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் (நவ4) அகழ்வு...

25 690b61f42a8cd
செய்திகள்இலங்கை

அபாயம்! இலங்கையில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் செயலிழப்பு – 3 ஆண்டுகளாக சமிக்ஞை இல்லை!

இலங்கையில் உள்ள 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல்படவில்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...

1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...