dilum amunugama
செய்திகள்அரசியல்இலங்கை

காலைவாருகிறது சுதந்திரக்கட்சி – திலும் அனுமுகம

Share

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் உடனேயே தம்மை பங்காளிக்கட்சியென சுதந்திரக்கட்சி அடையாளப்படுத்திக்கொள்ளும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஏதேனும் எதிர்ப்பு வரும்பட்சத்தில் தனிக்கட்சியாக தன்மை இணங்காட்டிக்கொள்கின்றது.

உரப் பிரச்சினை, யுகதனவி விவகாரம் போன்றவற்றுடன் தமக்கு தொடர்பு இல்லை என காட்டிக்கொள்ளவே அக் கட்சியினர் முற்படுகின்றனர். அன்று முதல் இன்றுவரை அரசுக்குள் இருந்துகொண்டு இதைத்தான் செய்கின்றனர்.” – என்றார் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 35
இலங்கை

இலங்கையில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை: 2026 இறுதிக்குள் விநியோகிக்கத் திட்டம்!

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை (Digital ID) கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம்...

01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...

01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...