2016 09 15 11963 1473929226. large
செய்திகள்இலங்கை

“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” – ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!!

Share

“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” எனக்கு அனுமதி வழங்குங்கள் எனக்கோரி சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தான் சேவைசெய்த காணி மறுசீரமைப்பு ஆணையத்திலிருந்து சில காரணங்களினால் நீக்கப்பட்டதால், மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற தன்னால் அந்த கடனை அடைக்க முடியாமல் போனதாலும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்.

“கடனை அடைக்க முடியாமையால் தற்கொலை செய்து கொள்ள பாராளுமன்ற ஒப்புதல் பெறுதல்”  என்று இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கடிதம் என்ற தலைப்பில் அண்மையில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகரவரிசையில் இருந்து உயர்தரம் வரை நீண்டகாலம் கல்வி கற்றமைக்காக இந்நாட்டு மக்கள் , வரி செலுத்துவோருக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...