IMG 20220312 WA0035
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

யாழ். உரும்பிராயிலும் கையெழுத்து வேட்டை!

Share

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றது.

நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்பட பல்வேறு செயல்களுக்கு காரணமாகஅமைந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குறித்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

106112192 lens.jpg
செய்திகள்இலங்கை

இரகசியக் கெமராக்கள் மூலம் ஆபாசக் காணொளிப் பதிவு: பணம் பறிக்கும் கும்பல் குறித்துக் காவல்துறை கடும் எச்சரிக்கை!

ஆபாசக் காணொளிகளை இரகசியமாகப் பதிவுசெய்து, அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிரப்போவதாக அச்சுறுத்திப் பணம் பறிக்கும் சம்பவங்கள்...

articles2F7rG9MiyvPXRKxMrQV1c5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்கோட்டைக்குச் செல்ல அனுமதி தாருங்கள்: யாழ். வரும் ஜனாதிபதியிடம் ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஊர்காவற்துறையின் வரலாற்றுப் புகழ்பெற்ற...