sajith 1
செய்திகள்இலங்கை

கொரோனா – உயிரிழந்தோருக்கு சஜித் அஞ்சலி

Share

கொரோனா – உயிரிழந்தோருக்கு சஜித் அஞ்சலி

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது காரியாலயத்தில் மாலை 6.06 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் சஜித் தனது பாரியாருடன் கலந்துகொண்டு விளக்கேற்றினார்.

தத்தமது வீடுகளில் விளக்கேற்றி நினைவுகூருமாறு சஜித் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

sathithh

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...