download 58 scaled 1
செய்திகள்உலகம்

நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து! – 14 பேர் உயிரிழப்பு

Share

ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் 11 பணியாளர்களும் அவர்களை காப்பாற்ற சென்ற மீட்புப்படையினர் மூவரும் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணாமல் போனநிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...