jpg
செய்திகள்இந்தியா

துர்க்கா பூஜை தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

Share

இந்தியா வங்கதேசத்தில், துர்க்கா பூஜையின்போது நடாத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி என்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

முன்னதாக வங்கதேசத்தில் துர்க்கா பூஜையின்போது இந்து ஆலயங்கள் மற்றும் பக்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த தாக்குதலில் 5 இற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: மீண்டும் பணிக்குத் திரும்பினர்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று (ஏப்ரல்...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை மெழுகுத் துணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

வத்தளை, மபோலா பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி (Wax cloth) உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் இன்று...

world 2
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் பயங்கரம்: குடியிருப்பு கட்டிடம் மீது வான் தாக்குதல், 13 பேர் பலி!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு தென்மேற்கே அமைந்துள்ள இஸ்லாம்ஷார் (Islamshahr) பகுதியில், திங்கள்கிழமை அதிகாலை ஒரு குடியிருப்பு...

world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரதானையில் 826 லீற்றர் டீசல் பறிமுதல்: இருவர் கைது!

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 826 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்ததற்காக, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள மரதானா...