uk scaled
செய்திகள்இந்தியாஉலகம்

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு! – இந்தியா நடவடிக்கை

Share

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், பிரித்தானியாவிலிருந்து வரும் அனைவருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் அனைவரும், தடுப்பூசி போட்டிருந்தாலும் போடவில்லை என்றாலும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு 8வது நாளில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது செல்லும் இடத்திலோ 10 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...