gro
செய்திகள்இலங்கை

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் இன்று தீர்மானம்!

Share

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் .

இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான வாழ்க்கைச் செலவு குழுவுடைய யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதோடு அதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் மேற்குறிப்பிடட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு கடந்த ஜூலை மாதம் முதல் பால் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வுகாணும் வாயில் இன்று அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பிலான இறுதித்தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்[படும் எனவும் நேற்று (26) நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...