gro
செய்திகள்இலங்கை

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் இன்று தீர்மானம்!

Share

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் .

இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான வாழ்க்கைச் செலவு குழுவுடைய யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதோடு அதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் மேற்குறிப்பிடட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு கடந்த ஜூலை மாதம் முதல் பால் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வுகாணும் வாயில் இன்று அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பிலான இறுதித்தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்[படும் எனவும் நேற்று (26) நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...